ஜி.எஸ்.டி தொடர்பான மாநில நிதி அமைச்சர்கள் குழு கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் உள்ளது. இக்குழு ஏற்கனவே இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை பரிசீலனை செய்வதற்காக குழு இன்று (சனிக்கிழமை) கூடவிருந்தது. ஆனால், திடீரென இந்தக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!