புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று (26ம் தேதி) மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 115 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!