50 கோடி தடுப்பூசிகளை இலவசமாய் கொடுக்கும் அமெரிக்கா..!

உலக நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் பெரும் அளவில் பரவியதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு..!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் நடந்த  துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் இறந்தனர், 2 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் ஊரடங்கில் இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இண்டியனா மாகாணத்தின் தலைநகரான இண்டியனாபொலிஸ் நகரத்தில் காலை 2 மணி…

அமெரிக்கா தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசனை

அமெரிக்காவின், ‘மாடர்னா‘ மற்றும் ‘பைசர்‘ நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, ‘உங்கள் தடுப்பூசிகளை…

கொரோனா கட்டுப்பாடு….3 நாடுகளில் அத்தியாவசியமற்ற பயண தடை மார்ச் 21 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் அத்தியாவசியமற்ற பயண தடையை வருகிற மார்ச் 21 வரை நீட்டித்து உள்ளது. வாஷிங்டன்,கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவில் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில் அந்நாட்டிற்கும், கனடாவிற்கும்…

மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாஷிங்டன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை…

அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு

அமெரிக்காவில் விலங்கு பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கலிபோர்னியா, அமெரிக்காவில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன.  இதனை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது – ஜோ பைடன்

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார்.  அமெரிக்க ஜானாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்,…

அமெரிக்காவில் வெடித்து சிதறிய கிளாவியா எரிமலை

அமெரிக்காவின் hawaii மாகாணத்தில் உள்ள Kīlauea எரிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையால் அக்கம்பக்கத்தினர் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4 புள்ளி 4…

கோரோனோ: மாடர்னா தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்தலாம் – வல்லுநர் குழு அறிவுரை

மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதேபோல்…

Translate »
error: Content is protected !!