10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்.. அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு..

10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்; அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.. 10.5% வன்னியர் இடஒதுக்கீடு தாற்காலிகமானதுதான்;  அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என மதுரை திருமங்கலத்தில் வாக்கு சேகரித்தபோது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்…

விவசாயி வீட்டை ஜப்தி செய்த வங்கி ஊழியர்கள்… உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டு கொடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை அருகே கடனால் வீட்டை ஜப்தி செய்த வங்கி ஊழியர்கள் , இன்னலில் தவித்த விவசாயி குடுபத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டு கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட …

16ம் தேதி நடைபெற இருக்கும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முகூர்த்தகால் நட்டார்

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் வருகிற 16ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை யொட்டி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: வருகிற 16-ம் தேதி நடைபெற விருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு…

புயல்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயல்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

Translate »
error: Content is protected !!