கொரோனா இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். திருச்சி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். பின்னர்…

அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் ரத்து – விமானிக்கு மாரடைப்பு

திருச்சி: திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு செல்லவிருந்த தனியாா் விமானத்தின் விமானிக்கு ஏற்பட்ட திடீா் மாரடைப்பால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்யவிருந்தார். கடந்த இரு தினங்களாக நிவர் புயல் காரணமாக திருச்சி விமான…

Translate »
error: Content is protected !!