கொடுங்கையூரில் 500 கிலோ குட்கா பறிமுதல்.. இருவர் கைது

சென்னை கொடுங்கையூரில் போலீசாரின் வாகன சோதனையில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர் பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ மங்களதாஸ் தலைமையில், போலீசார்…

ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1.50 கோடி நிலத்தை அபகரித்த இருவர் கைது

சென்னை, ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கிண்டி, தெற்கு மாடவீதி, திருநகர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.…

50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின ; இருவர் கைது

புழல், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் புதுநகர் வலம்புரி செல்வ விநாயகர் தெருவில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அதில், 50 கஞ்சா…

Translate »
error: Content is protected !!