41னுக்கு 24 கொடுத்து நமக்கு துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி..! வன்னியர் குல சத்திரியர்கள் குற்றச்சாட்டு..?

ஆலந்தூர் பா.வளர்மதியின் கணவர் வன்னியர் திரு.கே.வி.பாலசுப்பரமணியன் இருபத்தி நான்கு வேட்பாளர் மட்டுமே வழங்கப்பட்டது, இது மிக பெரிய ஏமாற்றமே 2016 ல் ஜெ.ஜெயலலிதாவால் 41 வன்னியர் குல சத்திரியர்கள்  வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நமக்கு துரோகம் செய்துவிட்டார். வன்னியர்கள்…

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: எடப்பாடி, ஓ.பிஎஸ் திறந்து வைத்தனர்

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.   இதற்கான…

கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? -எடப்பாடி பழனிசாமி

நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். காஞ்சிபுரம், சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சி தலைவர்கள் தற்போதே தங்களின் தேர்தல்…

Translate »
error: Content is protected !!