சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பரவலாக மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக பெய்த மழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்தால் நனையாமல் இருக்க இரு சக்கர…

காஞ்சிபுரம்: 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், பெண் ஊழியர்கள்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 450 ஏரிகள் அதன் முழுகொள்ளவை எட்டியது

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள்  நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Translate »
error: Content is protected !!