காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவலர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றுபவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் காவலர்…

சென்னையில் நேற்று மட்டும் 2,793 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை அதிரடி

சென்னை நகரில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு…

பெரியகுளத்தில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு  அணிவகுப்பு பேரணி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையில்  துணை ராணுவப் படை மற்றும்  காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா கவச வாகனத்துடன் ஏராளமான காவல்துறையினர்,துணை ராணுவப் படையினர்  பங்கேற்றனர். தமிழகத்தில் அடுத்த ஏப்ரல்  மாதம் ஆறாம் தேதி நடைபெற…

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை , இன்று மதுரை மண்டல ஐ.ஜி முருகன் திறந்துவைத்தார். ஆண்டிபட்டி…

Translate »
error: Content is protected !!