பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – கோவை வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய…

அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

️மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை : அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் 2 தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்கு பாதிப்பு இல்லை. கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகமாக…

உடுமலையில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசிகள் வந்தும் பொதுமக்கள் ஏமாற்றம்..! ஏன்.?

கோவை, உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்…

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து  ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில்…

மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது? – ப.சிதம்பரம் கேள்வி

அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது?  என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசிக்கான கட்டணத்தை மாநில அரசு செலுத்துமா அல்லது பொதுமக்கள் செலுத்த வேண்டுமா என்றும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனையில் ரூ.400, தனியார்…

தவறான தகவல் பரப்பினால்.. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் ஆய்வாளர்கள் மற்றும்…

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை.. பொது மக்கள் திருப்பி அனுப்பிவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 40 தனியார் மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட 126 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி..!

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார்.

Translate »
error: Content is protected !!