ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு

சத்பவனா ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றிய 30 ஓட்டுனர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மூன்று ஓட்டுனர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தனர். இது குறித்து சத்பவனா அம்புலன்ஸ் சேவைகளின் நிறுவனர் அணில் சிங் கூறுகையில், 90% ஓட்டுநர்கள் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். தங்கள் வேலைக்கு…

சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் இன்று ஆலோசனை

பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்–மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் . பஞ்சாப், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இரண்டாம் இடத்தில்…

8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைவு

சென்னை, 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில்…

Translate »
error: Content is protected !!