கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்தி கொண்டார். இந்தியாவில் கோவாக்ஸின் கோவிஷீல்டு என்ற இரு கொரோனான் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள்,…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

சென்னை, தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 271 ஆண்கள், 183 பெண்கள்…

தமிழகத்தில் ரயில்வே மற்றும் தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்

சென்னை, தமிழகத்தில் விரைவில் ரயில்வே மற்றும் தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும்…

வருகிற மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத்துறை மந்திரி

கர்நாடகத்தில் வருகிற மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார். பெங்களூரு , கர்நாடக மாம்பழ விவசாயிகள் மற்றும் அதன் விற்பனையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.  மாம்பழத்திற்கு உடனடி சந்தை தேவைப்படுகிறது.…

அஸ்ட்ராஜென்கா கோரோனோ தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம்…..உலக சுகாதார அமைப்பு அனுமதி

நியூயார்க், பைசர் பயோடெக் நிறுவன தடுப்பூசியைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை, அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அமெரிக்காவின் பைசர் –…

ஈரான் நாட்டில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி துவங்கியது

ஈரான் நாட்டில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. டெஹ்ரான், ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள…

கோரோனோ தடுப்பூசி தடை மனு……மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை,  கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தையடுத்து, தடுப்பூசி…

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

நாளை முதல் 6 வைத்தியசாலைகளில் கொவிட்19 தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு வடக்கு வைத்தியசாலை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை தேசிய தொற்று நோயியல் பிரிவு ஹோமாகம ஆதார வைத்தியசாலை

வெளிநாடுகளுக்கு இலவசமாக பல லட்சம் டோஸ்களை அனுப்பி வைத்த இந்தியா…..அமெரிக்கா பாராட்டு

புதுடெல்லி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு…

தடுப்பூசி போடப்பட்டு 18 மணி நேரத்தில் தெலுங்கானா சுகாதார ஊழியர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் 42 வயது சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை…

Translate »
error: Content is protected !!