சபரிமலை அய்யப்பன் கோவிலில் கோரோனோ பரவி உள்ளது; 37 பேர்க்கு தொற்று உறுதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் விசே‌ஷமாகும். மண்டல பூஜைக்காக கடந்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி திறக்கப்பட்ட கோவில்நடை, கடந்த…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ந்தேதி…

Translate »
error: Content is protected !!