சென்னை சாத்தங்காட்டில் ரூ. 10 லட்சம் குட்கா பறிமுதல்

சென்னை, சென்னை, சாத்தாங்காடு பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 10,150 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை, சாத்தாங்காடு பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக வணிகவரித்துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல்…

சென்னையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியா – இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல்…

இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து…

சென்னையில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,746 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். சென்னை,  இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல்…

காணாமல் போன 2 சிறுமிகள் 6 மணி நேரத்தில் மீட்பு

சென்னை கோட்டூர்புரத்தில் காணாமல் போன 2 சிறுமிகளை புகார் அளித்த 6 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோட்டூர்புரம் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.   சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.…

குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய பெண்ணுக்கு தர்ம அடி

சென்னை, மயிலாப்பூர் வி.சி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை வீட்டில் அன்பழகன் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், ‘‘தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அன்பழகன்…

11ம் வகுப்பு படிக்கும் மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை, சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேஸ்புக்கில் பழகி சேலத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.  சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த நடுத்தர வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்…

சென்னையில் நகை பட்டறையில் கொள்ளையடித்த மூவர் கைது 78 பவுன் நகை பறிமுதல்

 சென்னை, கிண்டியில் நகைப்பட்டறையில் 106 பவுன் நகைகளை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து 78 பவுன் நகைகளை மீட்டனர்.  சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் செயின் கிராப்ட் என்ற பெயரில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் கமலேஷ்குமார் (வயது 42). இவரது…

சென்னையில் கால்வாய் மூடி மேல் ஆட்டோ ஏறி கவிழ்ந்த்ததில் ஆட்டோ டிரைவர் பலி

சென்னை தி.நகரில் கால்வாய் மூடி மீது ஆட்டோ ஏறி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக பலியானார் சென்னை பெருங்குடி, சேம்பன் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு…

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-கவுகாத்தி ஆட்டம் டிராவில் முடிந்தது

இதில் நேற்று மாலை அரங்கேறிய 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னையின் எப்.சி. வசமே சுற்றிக்கொண்டிருந்தாலும் எதிரணியின்…

Translate »
error: Content is protected !!