வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற டெல்லிக்கு செல்லமுயன்ற விவசாயிகளை திருச்சி ரெயில் நிலையத்தில் கைது செய்தனர் .

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி போராட்டத்திற்கு செல்லமுயன்ற விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ரெயில் நிலையத்தில் கைது. மத்திய பாஜக அரசானது எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றிய 3வேளாண்…

Translate »
error: Content is protected !!