காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு – டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழக காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையினர் 84 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர்.…

தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு லீவு கிடையாது – டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

சென்னை,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு லீவு கிடையாது என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறையினருடன் இணைந்து தேர்தல்…

கொரோனாவால் உயிரிழந்த எஸ்ஐயின் உருவப்படத்துக்கு டிஜிபி, கமிஷனர் மலரஞ்சலி

சென்னை, செகரேட்டரியேட் காலனி எஸ்ஐ பாபு பணியின் போது கொரோனா பாதிப்படைந்து நேற்று உயிரிழந்தார். அவரது திருவுருவப்படத்துக்கு காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று செகரேட்டரியேட் காலனி போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி, போலீஸ்…

கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி திரிபாதி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மலரஞ்சலி

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருஉருவப்படத்துக்கு டிஜிபி திரிபாதி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். சென்னை நீலாங்கரை போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயினால்…

Translate »
error: Content is protected !!