டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய…

டெல்லியில் போராடியவர்கள் விவசாயிகளே இல்லைதூண்டுதலின்பேரில் சேர்ந்த கூட்டம்

டெல்லியில் போராடியவர்கள் விவசாயிகளே இல்லைதூண்டுதலின்பேரில் சேர்ந்த கூட்டம் பாரதிய ஜனதா கட்சி மதுரை மண்டல பொறுப்பாளர், மாநில பொதுச் செயலாளர் திரு.இராம.சீனிவாசன் பேட்டி. பாஜகவின் மதுரை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போ ராட்டங்களும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் மாட்டு வண்டியுடன் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் – 1000 பேர் பங்கேற்பு. மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும்…

Translate »
error: Content is protected !!