தஞ்சை பெரியகோயில் நந்திக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்

மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பசுவிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலுக்குள்…

Translate »
error: Content is protected !!