கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம்.!

புதுடில்லி. மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் மற்றும் கேரளா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு…

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்திற்கு கூடுதல் டோஸ்கள் வாங்க சர்வதேச அளவில் ஒப்பந்தம்

தமிழகத்திற்கு 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய ஒப்பந்தம் மூலம், கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில்…

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நேற்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,  தமிழகத்தில் நேற்று 336 ஆண்கள்,…

8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைவு

சென்னை, 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கும் கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 18-ந்தேதி கொரோனா பாதிப்பு 600-க்கும் குறைவாக இருந்தது. அதற்கடுத்த நாட்களில் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில்…

நாளை தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதை பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று…

தமிழகத்தில் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்

தமிழகத்தில் நேற்று 682 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 971 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று 406 ஆண்கள், 276 பெண்கள்…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் , மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்…

தமிழகத்தில் இன்று பொங்கல் பரிசு வியோகம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை இன்று அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை,…

Translate »
error: Content is protected !!