30 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவில்லிபுத்தூர் கண்மாய்….250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி

ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்து நிறைந்துள்ளது. இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்…

Translate »
error: Content is protected !!