சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு… ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி..! பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு: ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்.. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது.…

தேர்தல் விதியை மீறியதால் பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு

ஜோலார்பேட்டை அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தற்ேபாது ேதர்தல் நடத்தை விதிமுைறகள் அமலில் உள்ளது. ஜோலார்பேட்டைைய அடுத்த தாமலேரிமுத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம்…

பா.ம.கவினர் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக கொடுத்த மனுவை கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம்

வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் இன்று மாநகர் சார்பில் 5 இடங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோ– அபிஷேகபுரம் கோட்டத்தில் மனு வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம். திருச்சி மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்…

Translate »
error: Content is protected !!