ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்…..கேடயம் வழங்கி கவுரவித்த போலீஸ் கமிஷனர்

சென்னை, ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை…

மாணவ, மாணவியர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி: போலீஸ் கமிஷனர் துவங்கி வைத்தார்

சென்னையில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சென்னை நகரம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர்…

சிறை வார்டர், தீயணைப்பு வீரர்களுக்கான இரண்டாம் நிலைக் காவலர் தேர்வு – போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை,  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக்…

Translate »
error: Content is protected !!