தாணே மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரத்தை தாண்டியது கோரோனோ பாதிப்பு

மகாராஷ்டிரா தாணே மாவட்டத்தில் கோரோனோ தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,  தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்…

Translate »
error: Content is protected !!