கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கோரோனோ தடுப்பூசி முகாம் – காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் துவக்கி வைத்தார்

நரியங்காடு காவல் குடியிருப்பில் கோரோனோ நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கோரோனோ தொற்று தடுப்பூசி முகாமை  சென்கை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் துவக்கி வைத்தார்..

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் 2 -வது டோஸ் கோரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் இன்று காலை எழும்பூர் காவல் மருத்துவமனையில் 2 -வது டோஸ் கோரோனோ தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொண்டார்…  

Translate »
error: Content is protected !!