சபரிமலையில் நாளை முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதி

சபரிமலையில் நாளை முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் விதிக்கப்படவில்லை. திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டு, மறுநாள்(16-ந்தேதி) முதல்…

Translate »
error: Content is protected !!