மதுரை திருமங்கலத்தில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை திருமங்கலம், உச்சப்பட்டியில் கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல், விஜய நகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை…

Translate »
error: Content is protected !!