புயல் காரணமாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் ரத்து

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

மும்பை அருகே மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: 5 பேர் பலி…..7 பேர் காயம்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள்.7 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ஜாபி பாலாய் மலைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒரு…

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…

மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்

வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…

மும்பை , புனே உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்

மும்பை , புனே உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் மும்பை , புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 15 நாட்களுக்கு  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் உணவகங்கள்,…

Translate »
error: Content is protected !!