ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து நாளை வேலை நிறுத்த போராட்டம்..!

ராமநாதபுரம், மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில்…

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ….. முதன்முறை வாக்களிக்கும் இளம் வர்ககாளர்கள் உறுதிமொழி ஏற்பு

முதன்முறை வாக்களிக்கும் இளம் வர்ககாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு; ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.03.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட…

கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம்

கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக்ஸோபதி என்ற புதிய கலப்பு சிகிச்சை முறையை எதிர்த்தும், ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி அறுவைசிகிச்சை சிகிச்சை மருத்துவங்களை தங்களது மருத்துவமனைகளில் செயல்படுத்தலாம்…

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கண்காணிக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு: ராமநாதபுரம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை…

Translate »
error: Content is protected !!