கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபர் கைது

கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காவல் துறையினர் அசேஷம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு கார் குறித்து விசாரணை…

13 வயது சிறுமியிடம் திருமணம் ஆசை காட்டி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை, மதுரவாயலில் 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்ற வாலிபரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை, அண்ணாநகர், பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என…

Translate »
error: Content is protected !!