திருச்சியில் மினி கிளினிக்குகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்

தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.   அதன்படி திருச்சி மாவட்டத்தில் 58 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் கட்டமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சங்கலியாண்டபுரம்,தென்னூர், கே.சாத்தனூர் ஆகிய மூன்று இடங்களிலும்…

ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மரியாதை செழுத்தினர்.

சென்னை ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, காலை 10.45 மணிக்கு அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்…

Translate »
error: Content is protected !!