போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடி ஓய்வூதிய பலன் – அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 690 தொழிலாளர்களுக்கு ரூ.96 கோடி பணப்பலன்களை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார். விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி கலை அரங்கத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் காசோலை…

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு மையம்; அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம், விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் குழுவினரின் இயற்கை இணை உணவு தயாரிப்பு மையத்தை, மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து விற்பனையைத் தொடக்கி வைத்தார். விழுப்புரம் கலைஞர் நகரில் உள்ள திருமுக்கூடல் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், ஊறுகாய்கள் உள்ளிட்ட இயற்கை…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற…

Translate »
error: Content is protected !!