கன்னியாகுமரி அருகே அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் திருட்டுத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது.…

Translate »
error: Content is protected !!