சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது… உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..!

சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சாலைகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மோனிகா லால் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு…

ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3…

விவசாயிகள் போராட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது – உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை…

Translate »
error: Content is protected !!