உத்தமபாளையம் அருகே தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதில் இருகோஷ்டிகள் இடையே மோதல்

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து…

உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகி போன நெல் மூட்டைகள்

உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உத்தமபாளையம் அதனை…

Translate »
error: Content is protected !!