தீப்பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை…! போலீசார் தீவிர விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விஷமிகள் வைத்த தீயா? அல்லது வேறு காரணங்களால் தீப்பற்றியதா?  என விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்ம நபரால் பரபரப்பு – சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அப்போது பராமரிப்பு…

Translate »
error: Content is protected !!