ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் ஓபிஎஸ்… உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார் – திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

ஜெயலலிதா அம்மாவை மறந்தவர் துணை முதல்வர் ஓபிஎஸ்  உங்களை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வார். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.. அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே என வாக்குறுதி கொடுத்து திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆதரித்து திமுக…

வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா? வெற்றி எங்கு உள்ளது?.. கனிமொழி கேள்வி

வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா?  வெற்றி எங்கு உள்ளது?  என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என குழப்பமான துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான் என…

விடியலை நோக்கி மு.க.ஸ்டாலினின் குரல்…….திருப்பூரில்

மழலையுடன் நமது ஸ்டாலினின் குரல்:: திருப்பூர் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் பொதுமக்களுடனும் மற்றும் விற்பனையாளர்களுடனும் உரையாடினார். திருப்பூர் இரயில் நிலையம் அருகில் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் அலுவலக பொறுப்பாளர்களை சந்தித்து…

விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக…

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய கனிமொழி

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டு பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி . தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது 1973 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து…

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த கனிமொழி

பெண்களுக்கு பாதுகாப்பு தரும், திருமண வல்லுறவு தடுப்புச் சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நிமிடங்களுக்கொருமுறை இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.…

தடையை மீறி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி உள்பட 191 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

ஆளுநர் மாளிகை நோக்கி தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி உள்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பேரணியில் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிவி நடிகை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!