சென்னை தியாகராயாநகர், தாமஸ் சாலை குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

தியாகராயநகர் தாமஸ் குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு.. சென்னை திநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று காவல் அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். சென்னை நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு…

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மரம் நட்ட போலீஸ் அதிகாரிகள்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மரம் நட்டார்.     அவரைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், அமல்ராஜ், தினகரன், அருண், தேன்மொழி மற்றும் இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் மரம் நட்டனர்.

புத்தாண்டு இரவு மெரீனா கடற்கரைச்சாலைகள் மூடப்படும்: வாகனங்கள் செல்லத்தடை * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை நகரில் புத்தாண்டு இரவு மெரீனா கடற்கரைச்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்படும் என்று எஎன போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அது தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது, ‘புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை என்று தமிழக…

போக்சோவில் கைதான இன்ஸ்பெக்டர்: சிறுமியை விபசாரத்தில் தள்ளிய தாய் உள்பட 8 பேருக்கு காப்பு

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் மற்றும் அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளிய மகளிர் போலீசார் போக்சோவின் கைது செய்தனர். கடந்த 10ம் தேதியன்று வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர்…

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை, பள்ளிக்கரணை, தரமணி, ஐஸ்அவுஸ் பகுதிகளில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும்,…

இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட 8 காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணிபுரிந்த இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டினார். இணைக்கமிஷனர் சுதாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,117 காவல் துறையினர்க்கு ஐஐடி…

சென்னை நகரில் கொரோனா விழிப்புணர்வு வாகனம்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார்

சென்னை நகரில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து துவங்கி வைத்தார். சென்னை நகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல் அதிகாரிகள்…

சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேர் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை, கிணத்துக்கடவுப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரிடம் குறைந்த வட்டியில் ஸ்ரீராம் பைனான்சிலிருந்து கடன் பெற்றுத் தருகிறோம்…

சென்னை நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் 24 மணி நேரத்தில் துப்புதுலக்கிய தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை நகரில் செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 15 குற்றவாளிகளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதிகள் வழங்கி பாராட்டினார். சென்னை நகரில் சிறப்பான…

கடத்தப்பட்ட 2 1/2 வயது பெண் குழந்தை மீட்பு: தனிப்படைக்கு கமிஷனர் சபாஷ்

சென்னை சென்னை ராயபுரத்தில் கடத்தப்பட்ட அஸ்ஸாம் தொழிலாளியின் 2 1/2 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்லு (வயது 40).…

Translate »
error: Content is protected !!