தமிழகத்தில் 41 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

தமிழகத்தில் 79-வது நாளாக நேற்று 4,196 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.  அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45…

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் –  கலெக்டர் ராமன் வேண்டுகோள்

சேலம், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் அதிகமாக பரவி வருகிற சூழலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்…

தமிழகத்தில் கோரோனோ தடுப்பூசி பற்றாகுறையா..? அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்..!

சென்னை, தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா…

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3-வது தடுப்பூசி..?

ஸ்புட்னிக்–வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு…

கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்

கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கோவிட்ஷீல் தடுப்பு மருத்து செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ள…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் – இந்திய மருத்துவ கழகம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் என பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது…  இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 96 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா…

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது – பார்த்திபன் வருத்தம்

கோரோனோ தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது : இயக்குனர் பார்த்திபன் வருத்தம்… இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவனை…

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 82 தமிழக சிறைக் கைதிகள்!

தமிழக சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 82 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக சிறைக் கைதிகளிடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்க சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,…

24436 பேருக்கு கொேரனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்… இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேர்தல் பணி அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி.; திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் பொதுச் சுகாதாரம்…

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று முதல் கோரோனோ தடுப்பூசி

இந்தியாவின் சில மாநிலங்களில் கோரோனோ  தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கோரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’…

Translate »
error: Content is protected !!