சைதாப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைப்பு

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது…

மாம்பலம் கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது

சென்னை மாம்பலத்தில் வேர்க்கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர், நரிக்குறவர் பள்ளி அருகில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (எ) நாராயணமூர்த்தி (வயது 40). வேர்க்கடலை…

Translate »
error: Content is protected !!