வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 124வது நாளாக விவசாயிகள் போராட்டம்..!

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 124-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள்…

விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவிய பிரிவினைவாத சக்திகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது என்.ஐ.ஏ

விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவிய அந்நிய சக்திகள் மற்றும் பிரிவினை வாத சக்திகள் மீதான வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர் அமர்ஜித்சிங் மற்றும் நடிகர் தீப் சித்து ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பஞ்சாப்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப்,…

Translate »
error: Content is protected !!