மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோயிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பசுவிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவிலுக்குள்…