கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி நேரில் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே…

மஞ்சளார் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு.. மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்  கோடை மழையால் 51 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோரமுள்ள தேனி,  திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸாருக்கு தலா 10 ஆண்டு சிறை- திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு..!

போலீசார் தாக்கியதில் கைதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 5.4.2010 அன்று வடமதுரை போலீஸ் நிலையத்தில்…

திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை

திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு பாலங்கள்…

Translate »
error: Content is protected !!