கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் உண்பதால் கால்நடைகள் பலியாகும் அவலம்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை…

திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் கைது

திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் தொட்டனம்பட்டியைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் மதுபாலன் (வயது 19). இவர் ஜம்புளியம்பட்டியில் உள்ள தனது உறவினர்…

Translate »
error: Content is protected !!