முக்கிய செய்திகள்:/// அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் – வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு – சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் – அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ‘ரோபோ’ சின்னம் ஒதுக்கீடு – புதுச்சேரியில் அ.தி.மு க, என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி கூட்டணி உறுதியானது – மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி ஒப்பந்தம் – சட்டமன்ற தேர்தல் – பாமக இன்று அவசர ஆலோசனை – திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு – கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து – 9 பேர் உயிரிழப்பு

*அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல் *திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். *சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் : ஒரு தெருவில் 3 பேருக்கு பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். *தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி:…

திருச்சியில் அதிமுகவின் அவலங்களை பட்டியலிட்ட கே .என்.நேரு

திமுக முதன்மை செயலாளர்  கே .என்.நேரு தலைமையில் திரிச்சியில் அதிமுக  நிராகரிப்பு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அதிமுகவின் அவலங்களை பட்டியலிட்டு பேசினார்..இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையொப்பமிட்டு அதிமுக…

தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் பேசிய உரையில் திராவிட முன்னேற்றக் கழகம் – உழைக்கும் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தும் இயக்கம்! பொது நலனுக்காகப் போர்ப்பரணி பாடும் தொண்டர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் இயக்கம்! மக்கள் பணியாற்றுவோருக்கு மகுடம் சூட்டி மகிழ்ச்சியடையும் இயக்கம்! கழகப் பணியாற்றுவோருக்குக் கைகூப்பி…

Translate »
error: Content is protected !!