திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஓராண்டு வரை தரிசனத்திற்கு வர அனுமதி

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி…

அதிகரிக்கும் கொரோனா தொற்று..  திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு. திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு..! ஆந்திரா, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு…

Translate »
error: Content is protected !!