ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர் கண்மாயில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்து நிறைந்துள்ளது. இதனால் சுமார் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்…