நாளை மறுநாள் சசிகலா சென்னை வருகை….அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இன்று அவசர ஆலோசனை

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம்…

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூதிப்புரம் பேரூராட்சிப் பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான பூதிப்புரம் பேருராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2015-16ன் கீழ் ரூ.20 இலட்சம் மற்றும்…

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிதியுதவியாக ரூ.29.50 இலட்சம் மானியத்தினை வழங்கினார்.

தேனி மாவட்டம் தமிழ்நாடு ரூ.29.50 இலட்சம் மானியத்தினை வழங்கினார். அவர்கள் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் மூலம் ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் மூலதன மானியத்தினை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும்…

தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

சென்னை:  தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் நிவர் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக்…

Translate »
error: Content is protected !!