16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்

அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை…

காமராசரின் நினைவுநாளில் இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற காமராசர் நினைவுநாள் நிகழ்வில் முதலமைச்சரும் ,துணை முதலமைச்சரும் பங்கேற்று நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

Translate »
error: Content is protected !!