தேனியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தேனி போடி மெயின் ரோட்டில் உள்ள கோடாங்கிபட்டி உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த…

தேனியில் முகக்கவசம் அணியாத காவலருக்கு 200 ரூபாய் அபராதம்.. வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்.பி..!

தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து, வரும் வாகனங்களில் இ–பதிவு முறையாக உள்ளதா? அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்கிறார்களா? தேவையில்லாமல்…

மஞ்சளார் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு.. மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்  கோடை மழையால் 51 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோரமுள்ள தேனி,  திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…

நிலுவை தொகை வழங்ககோரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஒப்பந்தகாரர்கள்..!

நிலுவை தொகை வழங்ககோரி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஒப்பந்தகாரர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேற கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்ததாரர்களால். தடுப்பு சுவர்கள்,  பேவர்…

தேனி அருகே வாக்குச்சாவடியை மாற்றியதால் ஊராட்சி பகுதி மக்கள் தேர்தல் புறக்கணித்து போராட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு…

10 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு வந்த ரயில் இஞ்சின்… ! மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு

  மதுரை – போடிநாயக்கனூர் மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு 350 கோடி செலவில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. 92 கிமீ தொலைவு…

தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை…

72வது இந்திய குடியரசு தினவிழா: தேனி விளையாட்டு மைதானத்தில் DRO ரமேஷ் தேசிய கொடியை ஏற்றினார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தினவிழா தேசிய கொடியை DRO ரமேஷ் ஏற்றிவைத்தார். 72வது இந்திய குடியரசு தினவிழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய்…

தேனியில் கொரோனா தப்புபூசி ஒத்திகை – மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது

கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

தேனியில் 50 ஆண்டுகாலம் தனியார் வசமிருந்த 99 சென்ட் நிலம் மீட்பு

தேனி மாவட்டம் தேனி நகரில் பெரியகுளம் சாலையில் உள்ள அன்னஞ்சி விளக்கு அருகில் உள்ள தனியார் அரிசி ஆலை நிறுவனத்தில் தமிழக அரசு நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமான சுமார் 99 சென்ட் இடம் கடந்த 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்தது.…

Translate »
error: Content is protected !!