நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை,  நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 1744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான…

Translate »
error: Content is protected !!